Posts

ராமேஸ்வரம் கோயில் -"வசூலில் மட்டும்தான் குறியாக இருக்கிறது" இந்து அறநிலையத்துறை -விளாசிய உயர் நீதிமன்றம்

  "வசூலில் மட்டும்தான் குறியாக இருக்கிறது" இந்து அறநிலையத்துறையை விட்டு விளாசிய உயர் நீதிமன்றம்!  By Mani Singh S Updated: Thursday, September 26, 2024, 15:45 [IST]  l மதுரை: இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை முறையாக பராமரிப்பது இல்லை. அந்த துறை வசூல் ராஜா எம்பிபிஎஸ் பணிகளை மட்டுமே செய்கிறது என்று மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் குருக்கள் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்ப கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.  https://www.youtube.com/watch?v=UZ42lyKnP0Q&pp=ygVg4K6w4K6-4K6u4K-H4K644K-N4K614K6w4K6u4K-NICDgrpXgr4vgrq_grr_grrLgr40gLSDgrongrq_grrDgr40g4K6o4K-A4K6k4K6_4K6u4K6p4K-N4K6x4K6u4K-N ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் குருக்கள் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்ப கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார். அதில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மிகவும் பழமையானது. பிரசித்தி பெற்றது. விதிப்படி கோயிலில் 12 குருக்களும் 19 உதவி குருக்களும் பணியில் இருக்க வேண்டும்.

கோவில் நிலம் -விக்கிரம சிங்கபுரம் அமலி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை காலி செய்ய உத்தரவு

Image
  அம்பாசமுத்திரம் விக்ரமசிங்கபுரம் அமலி பெண்கள் மேல்நிலைப்பள்ளி கோவில் அறக்கட்டளை 11 ஏக்கர் நிலத்தில் உள்ளது என பக்தர் வழக்கில் 2013ல் வெளியேற உயர்நீதிமன்ற உத்தரவு வந்தும் கத்தோலிக்க சர்ச் அராஜகமாக கடவுள் இடத்தை ஆக்கிரமித்து வருகிறது. சர்ச் பள்ளி 1990ல் விவசாயம் செய்கிறேன் என வருடம் ரூ.2000 வாடகைக்கு குத்தகை எடுத்து கல்வி வியாபாரம் செய்ய பல கட்டிடம் கட்டி வந்து உள்ளது. 2013 தீர்ப்பு பின் கழக ஆட்சிகள் & துறை உதவியுடன் 10 ஆண்டு கடந்த நிலையில் டிசம்பர் 4- 2023 சர்ச் ஆக்கிரமிப்பை நீக்க மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு. கோவில் சொத்துகள் - கடவுள் நம்பிக்கை உடைய இந்துக்களுக்கு மட்டுமே குத்தகை என்பது சட்டம். எல்லாமே சட்ட விரோதம் https://twitter.com/trramesh/status/1739304428463640851 A Christian School was encroaching a Hindu Endowment Land (11 acres) since 1990 - the school illegally constructed super structures in this agricultural land It was paying a pittance - Rs.2000/- per annum as "lease amount" - for 11 acres The @tnhrcedept took steps to evict the e

Consider exempting temples with less than ₹5 lakh annual income from contributions to Endowment department: Andhra Pradesh High Court

Image
  Litigation News Consider exempting temples with less than ₹5 lakh annual income from contributions to Endowment department: Andhra Pradesh High Court The Court asked the State to reconsider the current exemption limit of ₹2 lakh and raise it to ₹5 lakh. Temple Image for representative purposes Shagun Suryam Published on:  14 May 2022, 1:35 pm 3 min read The Andhra Pradesh High Court last week asked the State government to consider exempting temples with an annual income less than ₹5 lakh from making mandatory contributions to the State's Endowment Department [ Allaparthi Venkata Chalapathi Rao v State of Andhra Pradesh ]. High Court reprieve for temples having annual income of up to ₹5 lakh Justice R. Raghunandan Rao of the Andhra Pradesh High Court has directed the State government to consider granting exemption to the temples having an annual income of up to ₹5 lakh from the provisions of the A.P. Charitable & Hindu Religious Institutions and Endowments Act, 1987, including

Andhra Pradesh High Court stays release of TTD funds for sanitation works in Tirupati city

Image
  Andhra Pradesh High Court stays release of TTD funds for sanitation works in Tirupati city A Division Bench restrains TTD from releasing funds even if tenders have been finalised  Published  - December 13, 2023 06:55 pm IST - VIJAYAWADA V. Raghavendra PRINT Andhra Pradesh High Court directs the Tirumala Tirupati Devasthansms to file a counter within two weeks. | Photo Credit: File Photo A Division Bench of the Andhra PRadesh High Court comprising Chief Justice Dhiraj Singh Thakur and Justice R. Raghunandan Rao has stayed the release of funds by the Tirumala Tirupati Devasthanams (TTD) for sanitation and cleanliness works in Tirupati Municipal Corporation (TMC) and directed the latter to file counters in this regard within two weeks. The High Court also restrained the TTD from releasing the funds even if tenders had been finalised and posted the matter for further hearing after two weeks.  The High Court was dealing with a PIL filed by BJP leader and TTD Trust Board former member G. B

அமைச்சர் உதயநிதி வருகைக்கு அர்ச்சகர்ள் துன்புறுத்தல்

 நேற்று மாலை இந்துக்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் அனைவரும் சாலையில் மாலை 3 மணி முதல் 6.45 மணி வரை காத்திருந்தார்கள். ஆறே முக்கால் மணிக்கு உதயநிதி வந்தபிறகு தான் அனைவரும் கிளம்பினார்கள். இதில் இந்துக்கள் அடையாளமாக குருக்கள் பட்டாசாரியர்கள் பூசாரிகள் பலரும் இருந்தார்கள். அனைவரும் சாலையில் உட்காரக் கூட இடம் இன்றி ஓரமாக நின்று கொண்டிருந்தார்கள்.  அறநிலையத்துறை உத்தரவு இடுவதற்கு அதிகாரம் அற்றது உத்தரவு இடுவது போல எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறது கோவில் தர்மகர்த்தா பிரதிநியாக உள்ள   துறை கோவிலின் மதச் சட்டங்கள் பிரகாரம் அர்ச்சகருக்கு உத்தரவு போட முடியாது. வேண்டுகோள் தான் வைக்க முடியும் ஆனால் இவர்கள் அதிகாரத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு சட்டத்தை வளைத்துக் கொண்டு தன்னிஷ்டமாக சட்டங்களை எழுதிக் கொண்டு நாங்கள் அர்ச்சகர்களை கேள்வி கேட்போம் அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொண்டு அரசு காவல்துறை ஒன்றுக்கொன்று கைகோர்த்துக்கொண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மூலமாக பெரும் அடக்கு முறையை தான் பல வருஷங்களாக செய்து வருகிறது என்பது மிகையாகாது

கும்பகோணம் மகாமகக் குளங்கள் மீட்கவில்லை. கலெக்டருக்கு High Court கண்டனம்

Image
தஞ்சை கலெக்டருக்கு 12 வாரம் கெடு விதித்த ஐகோர்ட் Kumbakonam | Temple Tanks | Encroachments | High Court  https://www.youtube.com/watch?app=desktop&v=1dMcV-f1N9c  கி.பி. ஆறு- ஏழாம் நுற்றாண்டில் வாழ்ந்த  அப்பர்  பெருமான் கும்பகோணத்தைப் பற்றி பாடும் போது கீழ்க்காணுமாறுப் பாடியுள்ளார். “ தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை சரஸ்வதிபொற் றாமரைபுட் கரணி தெண்ணீர்க் கோவியோடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த குடந்தைக்கீழ் கோட்டத்தெங் கூத்தனாரே" ” அவ்வாறே  சேக்கிழார்  பெருமானும் “ பூமருவும் கங்கை முதல் புனிதமாம் பெருந்தீர்த்தம் மாமகந்தான் ஆடுவதற்கு வந்து வழி படுங்கோவில் ” என்று பாடியுள்ளார். மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள்   மகாமகத்தைப்  பற்றியும்,  கும்பகோணத்தைப்  பற்றியும் பின்வருமாறு பாடியுள்ளார். [ 2 ] “ பன்னிரு வருடந்தொரு முறைபகரும் பண்பமர் மடங்களில் துலங்கும் மன்னிய நல்லாண் டளப்பவன் முறையா வந்திடும்போது வானவரோ டன்னிய மில்லா வயனுமே போந்திங் கழகுறச் செய்விழாக் காண முன்னிய பேறு பெறவருள் குடந்தை முதல்வி ” Bhavishya Purana  mentions the importance of Mahamaham and the impo

கோவில் இறை- உருவ வழிபாட்டை அசிங்கம் செய்த முஸ்லிம் இளைஞர் ரத்தம் கக்கி மரணம், கூட்டாளிகள் சரண்

Image
இறைவன் திருக்கோவிலை அசிங்கம் செய்த சிறுபான்மை மத இளைஞர்கள் கடவுள் தண்டனையால் சரண் இறைவனின் புண்ணிய பூமி பாரதநாடு. தற்போது பாரதம் சுருங்கி இருக்கிறது,  முன்பு இது குமரிமுனை முதல் பாரசீகம் வரை விரிந்திருந்தது.  உலகைப் படைத்த இறைவனை வணங்கும் இந்த தத்துவ பூமியில் மற்ற எல்லா மதங்களையும் சமமாக மதித்து அவர்கள் வழிபாட்டையும் ஆதரிக்கும் ஒரே நாடு இந்தியாதான். மங்களூருவில் சுவாமி கோரகஜ்ஜா கோவிலில் சிறுநீர் கழித்து, உண்டியலில் ஆணுறையை திணித்த  முஸ்லிம் இளைஞர் கும்பலில் ஒருவர் ரத்தம் கக்கி மரணமாக மற்றவர்கள் கோவிலில் மன்னிப்பு, கைது இறைவனை சாமானிய மனிதனும் எளிதாக அணுக ஒரு அற்புதமான வழி  விக்கிரக வழிபாடு.  எளிமையான ஒரு விளக்கம் அதாவது முழுமையான சூரிய ஒளியில் அரேபிய பாலைவனத்தில் உட்பட நீங்கள் ஒரு காகிதத்தை நடு சூரிய வெளிச்சம் வரும் இடத்தில் பிடித்துக்கொண்டு பல மணி நேரம் என்றாலும் அந்தக் காகிதம்    எரியாது. சில வினாடிகளில் ஒரு சின்ன லென்ஸ் வைத்து அந்த ஒளியையும் வெப்பத்தையும் நீங்கள் குவித்தால் அந்தக் காகிதம் எரிந்து விடும் . தீப்பிடிக்க காரணம் லென்ஸ் அல்ல சூரியனின் ஒளி தான். விக்கிரகத்தை வழிபடுபவர்கள்