கரூர் வெண்ணைமலை முருகன் கோவில் நிலங்கள் மீட்பு?
கரூரில் நீதிமன்றம் மூலம் கோயில் இடத்தை மீட்ட இந்து அறநிலை துறை - தீர்வை நோக்கி காத்திருக்கும் மக்கள் கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் 500 ஏக்கர் நிலங்கள் காதப்பாறை, ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி பகுதியில் தனியார் வசம் உள்ளது. https://tamil.abplive.com/news/tamil-nadu/karur-news-recovery-of-land-belonging-to-karur-vennaimalai-balasubramanya-swamy-temple-tnn-204221 By : பிரபாகரன் வீரமலை | Updated at : 17 Oct 2024 கரூர் வெண்ணமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில் இடத்தை மீட்டு போடு வைத்தனர் Source : Getty Images கரூரில் தனியார் வசம் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்டு இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என திருத்தொண்டர் திரு சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தார். இதன் அடிப்படையில் 2019-ல் கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவில் நிலங்களில் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் ம...